Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 3

Advertisement

அருமையான பதிவு சரண். இதயாவின் மனபோராட்டம் ஓய்ந்து அவள் வாழ்வு சிறக்க வேண்டுகிறேன். கண்ணபிரான் பொட்டு வைத்துவிட்டால் இதயா மனம் ஆறிவிடுமோ. பேசவேண்டிய நேரத்தில் மனைவியை விட்டு கொடுத்துவிட்டு இப்போ வந்து படம் காட்டுவார் கலெக்டர். அந்த பெண்ணின் மனம் என்ன பாடுபடுகிறது என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள் சரண். அருமையான நடை.
 
இதயா கண்ணபிரான் கல்யாணம்...
உத்தராவின் அசிங்கமான பேச்சுக்கள் இதயாவைப் பிரிய வைத்திருக்கும்.
கண்ணபிரான் collecter training போவதால், இதயாவை கூப்பிடாமல் அவள் பிறந்த வீட்டிலேயே விட்டுச் சென்றிருக்க வேண்டும்...அது இதயாவைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். Correct? :unsure: (y)
 
கல்யாணம் ஆகி இருவரும் பிரிந்திருக்காங்களா ஏன். இப்ப எல்லாரும் பூவிய ஒரு வழி பண்ண போறாங்க. :love: :love: :love:
 
Top