உத்ரா க்கும் ஒரு பொண்ணு இருக்கறத மறந்தாச்சு போல...உத்ரா மாமியார் அவளுக்கு மேல கேப்மாரியா இருக்காளே?
என்ன மனிதர்கள் இவர்கள் , இவர்களை போன்ற மனிதர்கள் வாழ்வதே பூமிக்கு பாரம் தாங்கஹாய் அன்பூக்களே,
அடுத்த பதிவோட பிளாஷ்பேக் முடிஞ்சிரும்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13 (1)
ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Pondati tan banuma.. akka kari ila na tan nalla irupan hoomமிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
யப்பா
மாமியாருக்கும் மருமகளுக்கும் இருப்பது வாயா இல்லை சுண்ணாம்பு காளவாயா?
கூவத்தை விட இப்படி நாறுது
அந்த மண்டை உடைஞ்சு அக்காக்காரி போய் சேர்ந்திருக்கலாம்
வேலவனுக்கு வேற ஒரு நல்ல பொண்டாட்டி கிடைத்திருப்பாள்
வீணாப் போன சிவசுந்தரமும் அவன் பொண்டாட்டியும் அட்டர் வேஸ்ட்
இந்த நாய்ங்க உத்ராவோடு குழந்தையை நிறுத்தியிருக்கலாம்
கல்யாணத்துக்கு முன்னாடிதான் மகளைப் பேச விட்டு வேடிக்கை பார்த்த ருக்மணி அதுக்கப்புறமும் மருமகளை உத்ரா பேசும் பொழுதும் செத்த பிணம் போலே சும்மா இருந்தது ரொம்ப தப்பு
அட நாசமாப் போற பணப் பேய்களா?
பணத்துக்காகவா இப்படி ஒரு அக்கிரமத்தை செஞ்சீங்க?
ஆரம்பத்திலேயிருந்தே பணப் பேய் உத்ராவுக்கு பூவிதயாவை பிடிக்கலை
அதான் சேற்றை வாரி இறைத்து விட்டாள்
இனி இவள் இருக்கும் திசைக்கு கூட இதயா திரும்ப மாட்டாள்
இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் இனி கலெக்டர் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்
அக்காவா?
பொண்டாட்டியா?
யாராவது ஒருத்தர்தான் கலெக்டர் கண்ணனுக்கு
அது யாரு, கண்ணா?