appa so many questions? idhukku ellam saranya mam than badhil sollanumநான்தான் First,
கனி ஹேமா டியர்
ஸோ சொன்னபடி கல்யாணம் நடந்து விட்டது
ஆசைப்பட்டு பூவிதயாவைக் கல்யாணமும் பண்ணிட்டு ஆசை மச்சான் அன்பான கலெக்டர் பொண்டாட்டியுடன் சேர்ந்து இல்லையா?
இரண்டு வருஷம் நார்த் சைடு இருந்துட்டு இப்போத்தான் இதயா வேலை செய்யும் இடத்திற்கு கண்ணபிரான் வந்திருக்கிறானா?
என்னது?
சித்திராங்கியா?
அவள் புருஷனிடம் இதயா பேசினால் உனக்கு எங்கே குடையுது, உத்ராராராராஆஆஆஆ?
பிரிலிமினரி பாஸ் பண்ணி செலக்ட் ஆனவுடனே கல்யாணம்
அப்புறம்தான் அடுத்தடுத்து செலக்க்ஷன் டிரைனிங் இத்யாதி எல்லாமா சேர்ந்து நிறைய வருஷங்கள் போய் விட்டதா?
ஆனால் கண்ணபிரான் இங்கே வருமுன்னே என்ன நடந்தது?
மிஸஸ்ன்னு கண்ணன் சொன்னால் மிஸ்ன்னு இதயா ஏன் சொல்லணும்?
என்ன காரணம்?
ஒருவேளை டைவர்ஸ் ஆகிடுச்சா?
அதனாலதான் வேற பொண்ணு பார்க்கிறேன்னு அக்காக்காரி சொல்லுறாளா?
தம்பிக்கு கடிவாளம் கட்டின மாதிரி கூட தான் வந்து இருக்கேன்னு உத்ரா சொன்னதுக்கும் கண்ணன் ஏன் ஒத்துக்கலை?
எத்தனை வருஷங்களாக இதயாவும் கண்ணனும் பிரிந்திருக்கிறார்கள்?
படிச்சுக்கிட்டிருந்த தம்பி நவீன் வேற ஊரில் வேலை பார்க்கிறானா?
இங்கேயே இருந்த சுதாகரன் மாமாவும் திருச்சி போயிட்டார் போலவே
எத்தனை வருஷம் கழித்து வந்திருக்கீங்கன்னு அய்யாசாமி வேற சொல்லுறாரே
என்னதான் நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, சரண்யா டியர்