Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 33 (நிறைவு பகுதி)

Advertisement

நம்ம போலீஸ்க்கார்
அந்த ரூபிணி புருசன்
அந்த ரெண்டு பேருக்கும்
மேல் இருக்காரு இந்த
ஆரியரு
மருமகன் மாமானாரு ஜோடி
அருமை
இதழ் இனிமை
தமயந்தி மகன் கிட்ட
பயந்து மருமகளுக்கு உருகும்
அம்மா
அழகான குடும்பம்
அன்பான உறவுகள்
இனிய கதை
வழக்கம் போல மனச
தொட்ட தொடர்
வாழ்த்துகள் ஹேமா:love: 👌 🌹 :love: 🌹 🌹
 
Top