Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 2

Advertisement

அவார்டு வாங்கினியே தம்பிறீ. கொஞ்சம் அறிவை வாங்கியிருக்க வேண்டியது தானே. பொது மக்களுக்கு இடைஞ்சலா எதுக்கு பேட்டி குடுக்கறியே . அதுவும் சேனல்காரங்க கிட்ட இடத்தை திடீருன்னு மாத்தியிருக்கே. பாரு நதி ஒரு அவசர மருத்துவ உதவிக்கு போகும்போது இடையூறு பண்ணறமாதிரி பேட்டி குடுத்துகிட்டு இருக்கறே. எத்தனை மக்கள் இதைப் போல பாதிக்கப்பட்டாங்களோ? . கொம்பா முளைச்சிருக்கு உனக்கு? எகிறி எகிறி குதிக்கிறே .

அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????
 
அம்மாடியோ ..!என்னா கெத்து காட்டுறான் ?
அவங்களும் இவனை ஏதோ பெரிய மனதுள்ளவன் ரோஞ்சுக்கு தூக்கி வச்சு கொண்டாடுறாங்கப்பா...?முதலில் இவனைப்பற்றி இந்த ஆனந்த் பயகிட்ட கேட்டு பாருங்களேன் ?சும்மா அள்ளி அள்ளி சொல்லுவான்....
சூப்பர் ?
 
அவார்டு வாங்கினியே தம்பிறீ. கொஞ்சம் அறிவை வாங்கியிருக்க வேண்டியது தானே. பொது மக்களுக்கு இடைஞ்சலா எதுக்கு பேட்டி குடுக்கறியே . அதுவும் சேனல்காரங்க கிட்ட இடத்தை திடீருன்னு மாத்தியிருக்கே. பாரு நதி ஒரு அவசர மருத்துவ உதவிக்கு போகும்போது இடையூறு பண்ணறமாதிரி பேட்டி குடுத்துகிட்டு இருக்கறே. எத்தனை மக்கள் இதைப் போல பாதிக்கப்பட்டாங்களோ? . கொம்பா முளைச்சிருக்கு உனக்கு? எகிறி எகிறி குதிக்கிறே .

அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????
Hi sis ?எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ?
ஆனாலும் மாப்பிள்ளை மாறி விட சான்ஸ் இருக்கோ?
 
ஹேய் இந்த ஆர்யன் ஹீரோவா? வில்லனா? ரொம்பதான் கெத்து காட்றான்…இதுக்குமேலே கெத்து காமிச்சவங்களை எல்லாம் எங்க சரண்யா சிஸ் பெட்டிபாம்பா அடக்கிஇருக்காங்க…ரொம்ப தான் ஆனந்தை திட்ற..பார்த்துப்பா..நனியிதழ்(பெயர் சூப்பர்) வந்துட்டே இருக்காங்க..
 
Top