அவார்டு வாங்கினியே தம்பிறீ. கொஞ்சம் அறிவை வாங்கியிருக்க வேண்டியது தானே. பொது மக்களுக்கு இடைஞ்சலா எதுக்கு பேட்டி குடுக்கறியே . அதுவும் சேனல்காரங்க கிட்ட இடத்தை திடீருன்னு மாத்தியிருக்கே. பாரு நதி ஒரு அவசர மருத்துவ உதவிக்கு போகும்போது இடையூறு பண்ணறமாதிரி பேட்டி குடுத்துகிட்டு இருக்கறே. எத்தனை மக்கள் இதைப் போல பாதிக்கப்பட்டாங்களோ? . கொம்பா முளைச்சிருக்கு உனக்கு? எகிறி எகிறி குதிக்கிறே .
அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????
அப்போ நதி ஹீரோயினா வரலையா? அவளுக்கு கண்ணாலம்ன்னா அப்ப இந்த மண்டைகர்வம் புடிச்சவனோட மண்டைய இறக்குற ஆளு நதி இல்லையா? நதிதானா??????