ஆமா தானே.. பெரியவங்க தான் இதெல்லாம் எடுத்து சொல்லி கூப்பிடனும்... நாங்க கொஞ்ச நேரம் பிகு பண்ணிட்டு போனா போகுதுன்னு ஓகே சொல்லுவோம்... இல்லைனா கெத்து என்னாகுறது... தமா அம்மாக்கு விவரமே இல்லை... முன்கூட்டியே சொல்லியிருந்தா இதையும் சேர்த்து டைரக்ட் பண்ணிருப்பான்...எதே தமாம்மா அவனை கூப்பிடோனுமா!!. இதெல்லாம் டூ மச்சூ. இவனோட விருப்பப்படி எல்லாம் செய்வானாம். மத்தவிக ரோசனைய கேக்க மாட்டானாம். இப்பவும் நதி வந்து கூப்பிட்டதுக்கு வரலைன்னு சொன்னானே. பால்குடி பாப்பா இவன் பாத்துக்கிட்டு இருந்தா தோள்ல தூக்கி வச்சுகிட்டா போவாங்க?