Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7

Advertisement

அடப்பாவி கல்யாணம் பண்ணி குழந்தை வேறே இருக்கா
எப்படியோ எங்க அரசனுக்கு அரசி வந்துட்டா
 
ஹாய் அன்பூக்களே,

பையனுக்கு ஸ்டடி மெட்டீரியல் வாங்க போய்ட்டு வர லேட் ஆகிருச்சு அன்பூஸ் ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???


வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7 (1)

வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7 (2)

? ? ? ? ? ?


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ??????
Acho mani madam don't worry..arasan mani than good combo..pechi ininel unaku ooooo sangu than .
 
என்ன இது இந்த மதி பையனுக்கு
குழந்தை வேற இருக்கா


வெண்மணி அரசனுக்கு தான்
சீனியம்மாள் மருமகனுக்கு
இனி மரியாதை குடுக்கனுமே
 
சீனியம்மாள்ளுக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? வர கோபத்துக்கு அவங்களை நானே ஏதாவது செய்துடுவேன் போல!!! அவ்ளோ கோபம் வருது.

என்னது மதிக்கு குழந்தை இருக்கா? அடப்பாவி இவ்ளோ கல்நெஞ்சுக்காரனா இருக்கான். எப்படி அவனுக்கு வெண்மணியை ஏமாற்ற மனசு வந்துச்சு?

அட அரசனுக்கும் சிமித்ரைக்கும் கல்யாணம். செம செம ?????
 
Top