சூப்பர் எப்பி சரண்யா
மேகா எப்படி எடுத்துப்பா என்று டென்ஷன் ஆனால்
அதிரனே இப்படி பயந்துட்டான்
அழகா இருந்துச்சு.
சிவகார்த்திகேயன் மனைவி கீழே குனிந்துப்பாங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு..
மேகாவோட தவிப்பும் தப்பில்லை... அதை அதி சரியாக உணர்த்த நினைத்ததும் தவறில்ல... புரிதலே இல்லாத இடத்தில் தான் இதெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். இங்கு அதற்கு தேவையே இல்ல.....