இந்த பல்லவன் என்ன பெரிய நீதிமான் போல behave பண்ணறான்... அவன் love பண்ணினா tomoro chutney, avan தங்கச்சி phone பண்ணினா blood?? Enna rule ithu? மேகம் , இடியினால் பயப்படகூடாது, மின்னலினால் கலங்க கூடாது... தென்றலோடு ஸ்ஸாரல் மழையாய் காதலில் நனையவேண்டும் என அதிரன் அமைதியாய் போனால், இவன் , அதிரடியா ஆடறானே.. மோனி அவனை கொஞ்சம் கவனிஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மேகம் வந்து தாலாட்ட - 18 (1)
மேகம் வந்து தாலாட்ட - 18 (2)
மேகம் வந்து தாலாட்ட - 18 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
பாடலின் வரிகள் இணைப்பு ??