Nice sis கொஞ்ச நாளா உங்களை பார்க்கமுடியலையே.அருமையான பதிவு சரண்யா????.கல்யாணத்தை நிறுத்தியதில் இருந்து உன்னை தான் நினைச்சுகிட்டே,கவனிச்சுகிட்டே இருக்கேன்னு ஜொல்லிட்டு...????,,
அந்த போட்டோ,மேரேஜ் சர்ட்டிபிகேட் எங்கிட்ட தான் இருக்கு,என் பொண்டாட்டி இவ தான்னு சொல்லுவேன்னு குறிஞ்சியை மிரட்டி,அவ வாயடைக்க வைத்து கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டான்☺☺☺☺.
குறிஞ்சி உனக்கு என்ன தான் பிரச்சனை பார்க்கலைன்னாலும் பீல் இல்லன்னு சொல்ற,முன்னாடி வரவும் கூடாதுன்னு சொல்லுற நீயும் குழம்பி,சுபாவையும் ஒரு வழி பண்ற பாவம் சுபா உன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறா????.
ஐஸ்வர்யா பத்தி குறிஞ்சி,அமரிடம் ராத்திரி ஒன்னரை மணிக்கு தான் பேசனுமா???.ஏற்கனவே இவங்களை சேர்த்து வச்சு பேசறாங்க கல்யாணம் முடியற வரைக்கும் இவ எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கனும்???.
கல்யாணத்துக்கு பிறகு சிரிக்கவே தெரியாதுன்னு குறிஞ்சி நினைக்கும் அமர்,
சிரித்து மயக்குவதோடு ரெமோவா மாறிடுவானா????.