Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 7 (1)

முல்லை வன குளிரே - 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அச்சோ கோவாலுக்கு வேலை இல்லாமல் போச்சே :p:p:p
இப்படி கைவிட்டுடீங்களே.....

அடப்பாவமே வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டே பார்க்கலைனு என்னமா பீல் பண்ணுறாளே குறிஞ்சி.......
இது அமருக்கு தெரியுமா???

அதானே இந்த அமரும் காமெடியனா ஆகப்போறானா :p:p:p
அது ஆகலைனா தான் அதிசயம்......

சகலையும் சகலையும் சோடி போட்டாச்சு.......
குறிஞ்சி ரொம்ப எதிர்பார்க்கிறா அமர் கிட்ட.......
முல்லை பந்தல் வேற குறிஞ்சியை அவனுக்கு காட்டிடுச்சு.......
ரொட்டிக்கடை owner வீட்டுக்காரராவும் இருப்பாரா???
 
Last edited:
Action இருக்கிறவங்க கிட்ட ரொம்ப பேச்சு இருக்காது......அமர் அதிரடியாக இருந்தா , குறிஞ்சி பூமனசு பூக்கும்.....Nice
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சாலும் அமர்நாத்துக்கு மனைவியாகிறதை குறிஞ்சியாலே தடுக்க முடியலையேயேயேஏஏஏஏஏஏஏஏஏ

ஹா ஹா ஹா
இந்த குறிஞ்சி பிள்ளை வெறும் வாய்ப்பேச்சுதான் போலவே
வீட்டில் எல்லோருக்கும் பயந்தது போதாதுன்னு எதிர்வீட்டு ஐஸ்வர்யாவுக்கும் பயந்துக்கிறாளே

அவளுக்கு தேவைன்னா ஐஸ்தான் போயி அமரிடம் பேசணும்
அவள் கூட ரொட்டிக்கடைக்கு நீ போனதே தப்பு, குறிஞ்சி

ஆனாலும் அமரிடம் பேச நைட் ஒன்றரை மணிக்கு நல்ல நேரம் பார்த்தே போ
அடுத்த நாலு நாளில் கல்யாணமானப்புறம் மிட்நைட் மசாலா பார்க்க வேண்டிய செய்ய வேண்டிய நேரத்தில் முல்லைப் பந்தலின் கீழே அவனுடன் வெட்டிப் பேச்சு எதுக்கு, குறிஞ்சி?

ஆமாம்
இனி வேறு அமர்நாத்ன்னா ஒருவேளை காதல் மன்னன் ரேஞ்சுக்கு குறிஞ்சியை லவ்வான லவ்வுஸ் பண்ணி ரொமான்ஸ் பண்ணுவானோ?

ஆனாலும் அந்த போட்டோ, மேரேஜ் செர்டிபிகேட் எல்லாம் செஞ்சது யாருன்னு இன்னும் நீங்க சொல்லவேயில்லையேஏஏஏஏஏஏஏ, சரண்யா டியர்
 
Last edited:
Top