விறுவிறுப்பான பதிவு சரண்யா???.அமருக்கு திருமணம் நடந்ததாக போட்டோ,சர்டிபிகேட் பார்த்த கோபம் இருந்தாலும்,நிரஞ்சனாவின் அம்மா சுபாவை தள்ளி விடுவதும்,அடிக்க கை ஓங்குவதும் கொஞ்சமும் சரியில்லை????.
நிரஞ்சனா,குறிஞ்சியின் வேலையை பற்றி எள்ளலாக பேசுவது,அவள் அப்பா தயாளனை லாரி டிரைவர் என மட்டம் தட்டுவது,நிரஞ்சனாவின் அண்ணன் தயாளனுக்கு அவ்வளவு பெரிய வீட்டை குறைந்த வாடகைக்கு விட்டதை பற்றி பேசுவதை பார்க்கும் போது,நல்லவேளை திருமணம் நின்று விட்டது என தோனுது.சாரதாவின் குணத்திற்க்கு இவர்கள் கொஞ்சமும் ஒத்து வரமாட்டார்கள்??.
அமரபுஜங்கன் ஆர்ம்ஸ் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்காம இங்கே என்ன பன்றானா???கல்யாண விஷயமா சகலைங்க ஒன்னு சேர்ந்துட்டாங்க???.உங்க பொண்ணை எனக்கு கட்டி வச்சு வீட்டை காலி பண்ணிக்கோங்க???.அமர் கலக்கறான்???.குறிஞ்சி நிலை????.