வாடகை அதிகம் கிடைக்கும்னு தானே இந்த சிங்கார சென்னை வீணா போச்சு......
அதானே போனும் பூவும் நலம்........
வாளி மட்டும் ஏன் உருளுது
பன் பட்டர் எடுத்து குடுக்கமாட்டானா......
அதுக்கும் பயமா
அப்பாகிட்ட உன் வம்பு வேலை செல்லுபடியாகலையே........
பாரு உன்னை கட்டி குடுத்துடலாம் னு யோசனைக்கு வந்துட்டார்......
அமரை பார்க்க வர்றவங்க கிட்டயும் உன் வாலு தனத்தை காட்டிடாதே......
Last edited: