Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 3

Advertisement

:love::love::love:

வாடகை அதிகம் கிடைக்கும்னு தானே இந்த சிங்கார சென்னை வீணா போச்சு......
அதானே போனும் பூவும் நலம்........
வாளி மட்டும் ஏன் உருளுது :p:p:p
பன் பட்டர் எடுத்து குடுக்கமாட்டானா......
அதுக்கும் பயமா :LOL::LOL::LOL:

அப்பாகிட்ட உன் வம்பு வேலை செல்லுபடியாகலையே........
பாரு உன்னை கட்டி குடுத்துடலாம் னு யோசனைக்கு வந்துட்டார்......
அமரை பார்க்க வர்றவங்க கிட்டயும் உன் வாலு தனத்தை காட்டிடாதே......
 
Last edited:

Advertisement

Top