Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 24

Advertisement

அடப்பாவி தனா பொண்டாட்டி
அம்மானு ஒருத்தரையும் விடல
என்ன பிரச்சினை ஆகுமோ தெரியவில்லை
 
ஓ...நோ.....வேதாம்மாவையும் கடத்திட்டாங்களா..????தனாவா கடத்தினது ..???பெத்த அம்மாவையுமா ..????
இவங்களுக்குள்ள யாராவது தான் இறந்து இருக்கணும் ..???
செழியன் மூளை செம ....எங்கே அடிக்கணுமோ அங்கே அடித்து விட்டான்??
சுபஸ்வினியின் ஃபோன் தான் இவங்கள காப்பாத்த கூடியதாக இருக்கும் ..

ஆத்தர் ஜி நம்மள வச்சி செஞ்சாச்சா?மகிழ்ச்சியா ....நாளைவரை காத்திருக்கணுமப்பா..?
சூப்பர் சூப்பர் ❤️
 

Advertisement

Latest Posts

Top