Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஒரு பதிவாகத்தான் தந்திருக்கேன். :) பையனுக்கு எக்ஸாம் போகுது. படிக்க வைக்க உட்கார்ந்துட்டதால இந்த பதிவு தான் :)

டைப் பண்ணி அப்படியே போட்டுட்டேன். கரெக்ஷன் இருக்கும். டின்னர் முடிச்சுட்டு வந்து சரி பண்ணிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 7

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

கைலாசா :p:p:p பெர்முடா triangle மாதிரி இதுவும் ஒரு மாயமந்திரம் தான்.......
அவன் ஸ்டேட்மென்ட் விட அதை இவங்க கைகட்டி பார்ப்பதை என்ன சொல்ல :mad::mad::mad:
முட்டிக்கு முட்டி தட்டவேண்டாம்.......
கிரிமினல்ஸ் சூழ் உலகு.......

மச்சான் மீசை வீச்சருவா...
என்னய்யா வாத்தி இவரு..... மிச்சத்தையும் கேட்கணுமா இல்லையா....... எவ்ளோ கிக் சாங் அது ;););):p
மச்சான் மீசை வீச்சருவா... மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா
செய் கூலி சேதாரமெல்லாம் - அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே - அட எல்லாமே
என்னத்தர என்னத்தர அய்த்தானே நீ என்னத்தர

அட விளக்கெண்ணெ இன்னுமா நேரம் பார்த்துட்டு இருக்கான்???

ஷிவஷக்தி நல்ல ஜோடியான பேரு......
கொஞ்சம் உக்கிரமா இருக்குமோ ஜோடி???

 
Last edited:
???

ஷிவா மனசுல ஷக்தியா???

யாரு ஷிவா..
பச்சைமண்ணு..??
பிஞ்சு மனசு..??
வெள்ளந்தியா.. ??

இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லை...???
 
Last edited:
???

தியாகுவுக்கு இன்னைக்கு பாட்டு..???

டேய் டேய் விடுங்கடா! ஒரு மனுஷனை எவ்வளவு தான் கலாய்ப்பீங்க..???
அசிங்கபட்டான் தியாகு மொமெண்ட்.. தம்பியும், மச்சானும் சேர்ந்தா.. தியாகு..

FB_IMG_1598108944342.jpg
 
Last edited:
மச்சான் மீசை வீச்சருவா???ஜீவன் டாக்டரான்னு சந்தேகமா இருக்கு தியாகுக்கு,இதுலே பார்க்கறப்போ எல்லாம் மச்சான் பாட்டா பாடிட்டு இருந்தா வீச்சருவாள வீசப்போறான்????.

உன்னோட ஐபேட்லே பாட்டை டவுன்லோட் செஞ்சுட்டு,இதெல்லாம் பாட்டான்னு கேட்கறியே
தியாகு????.நல்லநேரம் பார்க்கறதை விடலையா??.

ஒக்காந்து வியாக்கியானம் பேசினா கொதிக்கற டீய பிரிட்ஜூக்குள்ளே வச்சிருமா,ஜீவனோட அக்கான்னு நிரூபிக்கிறே????.

யத்தா ஒன்னாலே ஒக்காந்து எந்திக்க முடியாதுன்னு சூசவமா சொல்லுதியான் ஜீவன் பண்ற அலப்பறை தாங்க முடியலே,எப்படியெல்லாம் கோத்து விடறான்????.

வர்ஷாக்கு, ஜீவன் பேசற பேச்சு வழக்கு பிடிக்காதா???.டாக்டர்னா அவங்க ஊர் பாஷைலே பேசக்கூடாதா.இந்த பஃபூன் வேணா ரசிப்பான்னு தேனுவை சொல்றா????.

பேசும் படம் ஓட்டறாங்க???.பஸ் ஸ்டாப்லே பேசனும்னா இப்படி தான் வாயை மட்டும் அசைச்சு அனுமதி கேட்பாளா,நிஜம்மாவே ஜீவனும்,வர்ஷாவும் தான் காதலிச்சாங்களா????.

ஆதி சக்தி தான்,ஷிவ சக்தியா???.அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:

Advertisement

Latest Posts

Top