அருமையான பதிவு சரண்யா☺☺☺☺.தனக்கு வரும் மாப்பிள்ளை ஜீவனை போல இருக்க வேண்டும் என மொழி நினைத்தாளா????.
என்னதான் நடக்கது,வர்ஷாவை காதலித்த ஜீவன் தேனுவை பற்றி அத்தனையும் சொல்லுறான், தேனு மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னதும் ஜீவன் தான் நினைவில் வருகிறான்.இவர்களுக்கு நடுவில் வர்ஷா வரவில்லை என்றால் காதலித்து இருப்பார்களோ????.
ஜீவன் அணைச்சு,ஆறுதல் சொல்றது போல,வர்ஷா, மொழியை எதுக்கு திட்டினா???.
இத்தனை பேர் இருக்கும் போதே தேனுவை இந்த பாடுபடுத்தறானே,எல்லோரும் ஊருக்கு போயிட்டா தேனு மாட்டிட்டு முழிக்கப்போறா????.
பெரிய மச்சான் டார்லிங் டம்பக்கை காணோம்???.என்ன நடக்குதுன்னு தெரியாம குடும்பமே கும்மியடிக்க தயாராகறாங்க.சேர்க்கை சரியில்லை மாமா????.
லிப்டில் வந்த பொண்ணு தான் ஷிவாக்கு ஜோடியா.அத்தனை பேச்சு பேசினவ ஜீவனோட ஒத்தப்பார்வைக்கு வாயை மூடிக்கிட்டா☺☺☺.