Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 5

Advertisement

தியாகுக்கு தெரிஞ்சது எல்லாம் நேர்மை,கருமை, எருமையா ஹாஹா????.தியாகு மாலை எடுத்து போடறப்போ பேக்ரவுண்ட் சாங் போடனுமாம்????.

போற இடமெல்லாம் பொரோட்டா சாப்பிட்டு, கோவில்ல சர்க்கரை பொங்கலுக்கு காத்திருக்க மாதிரியே அப்பாவி லுக்கா????.மாமா,மச்சான் பண்ற அலப்பறை தாங்கலை???.

சின்ன பையனை போல அப்பா கிட்ட புகார் பண்றீயே தியாகு??, ஜீவனும்,ஷிவாவும் கூட்டு சேர்ந்தா உன் நிலமை என்ன ஆகுமோ????.

பெத்ததும் அடாவடி, கூடப்பொறந்ததும் அடாவடியா,உன்னைய விடவா அடாவடி ???, என்னைய்யா என்னைய்யான்னு கேட்டே ஒருத்தனை ஓடவிடற???.

கண்ணடிக்கறது,சைட்டடிக்கறது வர்ஷாவை கூட அப்படி பார்க்க மாட்டீங்கன்னு தேனு சொல்லுது, மொழி வந்து நிக்கறது, சாப்பிடறது,மசாலாடீ குடிக்கறதுன்னு ஒன்னு விடாம சொல்லுறான், வர்ஷாவை தானே காதலிச்சு கல்யாணம் பண்ணான்,சந்தேகமா இருக்கு????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


மந்திர புன்னகையோ – 5 (1)
மந்திர புன்னகையோ – 5 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஜீவன் நிஜமாகவே மொழியைதான் லவ் பண்ணியிருக்கான போல,அவனுக்கே தெரியலை
 
Top