Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 4 (1)
மந்திர புன்னகையோ – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடடா காலேஜ் lecturer தான் இப்படி அபசகுனம்னு சொல்லிட்டு இருக்கானா???
அவங்களுக்கும் சந்தோசம் தான்...... இல்லைனா இந்த கிறுக்கு அபசகுனமா ஏதாச்சும் பேசிவைக்கும்........

ஜீவன் தியாகுவை தெறிக்க விடுவான் போல :p:p:p கொஞ்சமும் மதிக்குறதில்லை........
ஐயோ பாவம் தேனுவை கூட திரும்பி பார்க்கலை.......

இவனை கூட்டிட்டு வராமலேயே இருந்திருக்கலாம்........
எல்லாத்துக்கும் பேசுறான்......

அதான் பைசா எல்லாம் பையன் கல்யாணத்துக்கு ஆறா ஓட விடுறாங்க போல.......
பையனுக்கு தெரியாமலேயே புது கட்டிலா.......
டாக்டர் என்ன சொல்ல போறாரோ..........

மச்சானும் மாப்பிள்ளையும் வாத்தியை ஓட ஓட விரட்டுவாங்க போல.......
 
Last edited:
???

இந்த சகுனம் பார்க்கிற தியாகு வாத்தியாராமுல... ??? இவங்கிட்ட பிள்ளைங்க படிச்சுட்டாலும்...??? கார்ல போக மாட்டாராமாம்... தெய்வா, தேனுக்கு சங்கிலி வாங்கி கொடுக்க கூடாதாமாம்.... மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்க மாட்டாராமாம்... டேய் நீ எல்லாம் மனுஷனாடா...???

FB_IMG_1597583895710.jpg
 
Last edited:
இப்படி சிரிச்சு தான் எல்லோரையும் மயக்கி வச்சுருக்கான் போலன்னு தியாகு நினைக்க, மஸ்காரா போட்டு மயக்குறியே,மச்சானை போட்டு கவுக்கறனான்னு ஜீவன், தியாகுவை பார்த்து பாடறானே, இந்த மச்சானை கவுக்க முடியாதுன்னு தெரியலையா????.

தெய்வா,அகல்யா,ஜீவன் குடும்பமும், அவர்கள் பேசும் ஊர் பேச்சும் அருமை????.
அகம் புடிச்ச கழுதையா???.

தியாகு கல்லூரியில் விரிவுரையாளனா,பாவம் இவன் கிட்ட படிக்கற பசங்க நிலமை????. ஷிவா நண்பர்களை வைத்து கல்யாண வேலைகளை செய்ய,மணமக்களுக்கு துணி எடுக்க மரியாதைக்காக கூட போக முடியாதா????.

எல்லா வேலையும் நான் செஞ்சுட்டு,நல்லவன் பட்டம் மட்டும் உனக்கா, உன்னை வர விடாம செய்வேன்லே ஷிவா கலக்கிட்டான்????.ஷிவா போட்ட போடுலே தியாகு கடைக்கு கிளம்பிட்டான்???.

கல்யாணத்தன்னைக்கு பொண்ணுக்கு சபையிலே போட செயின் வாங்குனா சந்தோஷப்படாம, இப்போ எதுக்குன்னு முட்டுக்கட்டை போடறானே???.அருமை சரண்யா????.
 
Last edited:
???

தம்பியும், மாப்பிள்ளையும் சேர்ந்து சகுனத்தை நல்லா தெறிக்க விடுவாங்க போலவே... விடட்டும்... விடட்டும்.. நல்லா தெறிக்க விட்டும்.. அப்பவாவது புத்தி வருதான்னு பார்ப்போம்... ???

மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
சரண்யாக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே
 
Last edited:
Top