Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 3

Advertisement

Ada saangityathukku porandhavane mathavangalukkaga nu solli solli kooda irukkaravangala pesiye saagadippa polaye
Shiva sema bro pa evlo super ah cut kudukkaran
Maapillaiya nallaaa paakkara panshiva nee
 
Last edited:
nice update. sariyana loose pola thiyagu mental paya. shiva super enaku avan romba pidithu vitathu. jeevan shiva conversation bakkunu sirichutean. enga mama unaku vera velai illa apidinu oru look athalam kandukula :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


மந்திர புன்னகையோ – 3 (1)
மந்திர புன்னகையோ – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Super machchan mappilai
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.தியாகு,தேனுவாட ராசி சரியில்லை ,ஊர்லே இருக்கறவங்க இன்னொரு கல்யாணம் பண்ணா எதாவது சொல்லுவாங்கன்னு சொல்றானே ,தேனுவைப் பற்றி நினைத்து பார்க்கலையே????.நாக்கா, தேள் கொடுக்கா மனுசனா??.

தியாகுவை போல ஆளுங்க இருக்கறாங்க, வெளியே போறப்போ பையன், அப்பா டாட்டா என பின்னாடி இருந்து கூப்பிட்டு சொன்னான் ,போறவரை திரும்பி பார்க்க வச்சுட்டான்னு சொல்லி போறப்போ கூப்பிடுவியா என பையனை நாலு போட்டு,மனைவியை என்ன வளர்த்திருக்கேன்னு திட்டிட்டு தண்ணீர் குடிச்சுட்டு போனாராம்????.

பையனுக்கு 3 வயசு முடியலை,கல்யாணமாகி ஆறு வருசம் குழந்தையில்லாம இருந்து பொறந்தவன் இவங்களை போல உள்ளவங்களை என்ன செய்ய???.

யாருலே நீ வச்சு கண்ணு வாங்காம பாக்குதே என ஜீவன் ஊர்பாசையில் கேட்பதும், ஷிவா பக்கென சிரித்து மச்சான் என சொல்வதும் கலகலப்பு????.மாப்பிள்ளை பார்த்த வரைக்கும் போதுமா, பாட்டு,டான்ஸ் வேண்டாமான்னு கேள்வி வேற????.
 
Last edited:
Top