அடிப்பாவி வர்ஷா பைத்தியமா நடிச்சாலா????.மொழி,ஜீவான்னு ஒரு வார்த்தையை சொல்லி வர்ஷா பைத்தியம் இல்லைன்னு எல்லாருக்கும் தெரிய வச்சுட்டா????.
மொழியை ஜீவா கூட பார்த்ததுலே இருந்து என்ன ஆனாலும் ஜீவ் என் பக்கத்துலே வேணும்னு தான் திட்டம் போட்டு வர்ஷா வந்திருக்கா???.
மொழி,வர்ஷாவை உசுப்பேத்தியே உண்மையை வரவச்சுட்டா,மொழி அம்மா,மகளை கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி,மொழி கலக்கிட்டா????.
சேலஞ்சுக்காக காதலிச்சு,ஒருகுடும்பத்தையே சுயநலத்துக்காக ஏமாத்தி,அசிங்கப்படுத்தி,கொலையும்
செஞ்சு இப்போ அவங்க கிட்டேயே வெட்கமில்லாம உதவின்னு கேட்கறாங்க????.
வர்ஷாவை அடிச்சதும் கோபப்படறது, அவ அழறா,மன்னிப்பு கேட்கறா ரெண்டு பேருக்கும் மனசு இரங்கலையான்னு கேட்குதே வர்ஷாம்மா இன்னும் திருந்தவேயில்லை????.
அடுத்தவங்க சந்தோஷத்தை பார்த்து பொறாமைப்படாம,உங்க பொண்ண சரிபண்ண பாருங்கன்னு
செபாஸ்டியன் சரியா சொல்லிட்டார்.அருமையான பதிவு சரண்யா????.