Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னும் இரண்டு பதிவுகளே மந்திர புன்னகைக்கு :) வெள்ளியோடு நிறைவுறுகிறது :)


இன்று இரவு 9 மணிக்கு கொள்ளை நிலாவின் முதல் பதிவு. :)

மந்திர புன்னகை நிறைவுக்கு பின் அந்த கதையின் பதிவுகள் வழக்கமான நேரம் 6 மணிக்கு வரும் :)


சென்ற பதிவிற்கு விருப்பங் களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 23 (1)
மந்திர புன்னகையோ – 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

தேன்மொழி ஒரு முடிவோடு தான் இருக்கா.....
இந்த லூசுக்கு இன்னும் என்னவாம்???
பிரிய வேண்டாம்னு அவன் சொல்றப்போ ஓடுனா தானே......
அப்புறம் என்ன???
இவங்க அம்மாக்கு 4 குடுக்கணும்......

பாருடா இந்த டெய்லி எபி challenge விட இந்த லவ் பண்ணுற challenge ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருந்திருக்கும் போல.....
Challengeக்காக லவ் பண்ணினாள் லவ் எங்கே இருக்கும்...... ஜெய்க்குற வெறிதான் இருக்கும்.....
டாக்டர் இப்படி கவுந்துட்டாரே challenge ல.....

இதெல்லாம் இருந்து இன்னும் என்ன பண்ணுமோ னு தோணிச்சு விழுந்துட்டாளா???
மனிதாபிமானம் இருக்கணும் தான் ஆனால் அடுத்தவன் குடும்பத்தை கெடுக்குறவங்களுக்கு காட்ட தேவையில்லை......
வர்ஷா அம்மா இன்னும் திருந்தலை செஞ்ச தப்பை உணரலை......
இவங்களையெல்லாம் திருத்துறது நம்ம வேலையில்லைனு நம்ம வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தான்.....

 
Last edited:
???

மொழி சும்மா கலக்கிட்ட புள்ள....
அந்த வர்ஷாவுக்கு நல்லா நச்சுன்னு திருப்பி கொடுத்த... உன்னோட ஜீவன் உனக்கு மட்டும் தான்...


 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

சூப்பர் தேன்மொழி சிம்ப்ளி சூப்பர்ப்
வர்ஷாவுக்கு நல்லா நல்லாக் கொடுத்து கட்டினாள்
ஹா ஹா ஹா
எப்படியெப்படி?
மொழியின் ஜீவாவா?
சபாஷ் தேனு

அடிப்பாவி வர்ஷா
பைத்தியம் போல நடித்தாளா?
எவ்வளவு திண்ணக்கம் இவளுக்கு?
அதானே கோவிலில் நல்லா பேசினவளுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கும்?
இந்த வர்ஷா மாதிரி நாயெல்லாம் அடுத்தவங்களைத்தான் பைத்தியம் புடிக்க வைக்கும்

இன்னமும் வர்ஷாவின் அம்மாவுக்கு என்ன ஒரு சுயநலம்?
என்ன ஒரு ஆங்காரம்?
ஏன்மா கல்யாணமானா எல்லோரும் கர்ப்பிணியாகத்தான் செய்வாங்க
உன் பொண்ணு மாதிரி எதுக்கும் லாயக்கில்லாதவளையா ஜீவன் கல்யாணம் பண்ணியிருக்கான்?
அவள் தேன்மொழி
தேனு
தேனைப் போல தித்திக்கும் இனிப்பான மொழி

அட ராமா
கீழே விழுந்தவள் சாகலையா?
இன்னும் உயிரோடுதான் இருந்தாலும் செத்த பிணம் போலத்தானே
வர்ஷாவுக்கு நல்ல சூப்பரான தண்டனைதான்
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இன்னும் இரண்டு பதிவுகளே மந்திர புன்னகைக்கு :) வெள்ளியோடு நிறைவுறுகிறது :)


இன்று இரவு 9 மணிக்கு கொள்ளை நிலாவின் முதல் பதிவு. :)

மந்திர புன்னகை நிறைவுக்கு பின் அந்த கதையின் பதிவுகள் வழக்கமான நேரம் 6 மணிக்கு வரும் :)


சென்ற பதிவிற்கு விருப்பங் களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 23 (1)
மந்திர புன்னகையோ – 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
இன்று இரவு கொள்ளை நிலா உலா வருமா?
வாவ் சூப்பர்ப் நியூஸ், சரண்யா டியர்
 
Top