வர்ஷா அவளே ஜீவனை விடாம விரட்டி காதலிச்சா,தற்கொலை முயற்ச்சி செஞ்சு அவ வீட்டுல இருக்கறவங்க பேசி கல்யாணம் செஞ்சா,ஜீவனோட அப்பா சாவுக்கும் காரணமாகிட்டா????.
சந்தானம் அவனாகவே வந்து பொண்ணு ஆசைபடறான்னு கல்யாணம் பண்ண கேட்டான்,வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கிட்ட இளக்காரமா பேசி மரியாதை இல்லாம நடந்துகிட்டான்???.
ஜீவன் அப்பா சாகறதுக்கு வர்ஷா தான் காரணம்னு தெரிஞ்சு அதை மறைக்க ஜீவனை ஊருக்கே தெரியறது போல அவன் செய்யாததை செஞ்சதா சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க????.
ஜீவன் பேர் கெட்டதாலே அவனுக்கு ரெண்டாம் கல்யாணம் நடக்காதுன்னு வர்ஷா நெனச்சிருக்கா, குடும்பமே திட்டம் போட்டு வேலையை செஞ்சு ஜீவன் வாழ்க்கையில் விளையாடிட்டாங்க???.
வர்ஷா இன்னொரு முறை ஜீவ்னு கூப்பிட்டா மொழி ரெண்டு அறை விடுவான்னு நெனைக்கறேன் நடக்குமா????.கனமான பதிவு சரண்யா????.
சந்தானம் அவனாகவே வந்து பொண்ணு ஆசைபடறான்னு கல்யாணம் பண்ண கேட்டான்,வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கிட்ட இளக்காரமா பேசி மரியாதை இல்லாம நடந்துகிட்டான்???.
ஜீவன் அப்பா சாகறதுக்கு வர்ஷா தான் காரணம்னு தெரிஞ்சு அதை மறைக்க ஜீவனை ஊருக்கே தெரியறது போல அவன் செய்யாததை செஞ்சதா சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க????.
ஜீவன் பேர் கெட்டதாலே அவனுக்கு ரெண்டாம் கல்யாணம் நடக்காதுன்னு வர்ஷா நெனச்சிருக்கா, குடும்பமே திட்டம் போட்டு வேலையை செஞ்சு ஜீவன் வாழ்க்கையில் விளையாடிட்டாங்க???.
வர்ஷா இன்னொரு முறை ஜீவ்னு கூப்பிட்டா மொழி ரெண்டு அறை விடுவான்னு நெனைக்கறேன் நடக்குமா????.கனமான பதிவு சரண்யா????.
Last edited: