Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 21

Advertisement

வர்ஷா அவளே ஜீவனை விடாம விரட்டி காதலிச்சா,தற்கொலை முயற்ச்சி செஞ்சு அவ வீட்டுல இருக்கறவங்க பேசி கல்யாணம் செஞ்சா,ஜீவனோட அப்பா சாவுக்கும் காரணமாகிட்டா????.

சந்தானம் அவனாகவே வந்து பொண்ணு ஆசைபடறான்னு கல்யாணம் பண்ண கேட்டான்,வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கிட்ட இளக்காரமா பேசி மரியாதை இல்லாம நடந்துகிட்டான்???.

ஜீவன் அப்பா சாகறதுக்கு வர்ஷா தான் காரணம்னு தெரிஞ்சு அதை மறைக்க ஜீவனை ஊருக்கே தெரியறது போல அவன் செய்யாததை செஞ்சதா சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க????.

ஜீவன் பேர் கெட்டதாலே அவனுக்கு ரெண்டாம் கல்யாணம் நடக்காதுன்னு வர்ஷா நெனச்சிருக்கா, குடும்பமே திட்டம் போட்டு வேலையை செஞ்சு ஜீவன் வாழ்க்கையில் விளையாடிட்டாங்க???.

வர்ஷா இன்னொரு முறை ஜீவ்னு கூப்பிட்டா மொழி ரெண்டு அறை விடுவான்னு நெனைக்கறேன் நடக்குமா????.கனமான பதிவு சரண்யா????.
 
Last edited:
:love::love::love:

லூசு டாக்டர் :p:p:p உனக்கு வர்ஷா மேலே இருப்பது மயக்கம்...... மொழி மேலே இருப்பது லவ்......
வித்தியாசம் தெரியாமல் 3 பேர் வாழ்க்கையும் ஒரு முறை கெடுத்துகிட்டீங்க..... அதில் பெரும் பங்கு டாக்டருக்கு தான்......

இவ்ளோ பெரிய பிரச்னையை வச்சுக்கிட்டு தான் வர்ஷா இவ்ளோ தூரம் ஏமாத்தியிருக்கா..... துரோகி......
அவளோட காதலை வச்சி குடும்பம் மொத்தமுமே பிளான் பண்ணி பண்ணுன மாதிரி பண்ணியிருக்காங்க......

எவ்ளோ பெரிய மன்னிக்கமுடியாத துரோகம்...... அவ்ளோ மோசமா காமக்கொடூரன் அளவுக்கு எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்தியிருக்கா....... அவளுக்கு இன்னும் ஹெல்ப் பண்ணனுமா???
டாக்டர் தான்....... மனிதாபிமானம் எல்லாம் இருக்கட்டும்........
இன்னமும் ஜீவ் னு கூப்பிட்டு நீ தான் பார்த்துக்கணும் னு நினைக்கிற அவளுக்கு ஹெல்ப் பண்ணுற உனக்கு இப்போ இளிச்சவாயன் பட்டம் தான் கொடுக்கணும்......

காதலுக்கும் மயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத டாக்டர்......
நயவஞ்சக துரோகி வர்ஷா......
தற்கொலை எனும் ஆயுதம் காட்டி மிரட்டி சாதிக்கும் உலகம்......
இவங்க வாழ்க்கை அழிஞ்சத்தில் இருவருக்கும் பங்கு இருக்கு........

அய்யோ பாவம் இவர்கள் நடுவில் சிக்கிய தேனு தான்........
 
Last edited:
என்ன சொல்ல ஜீவன் மோசமா ஏமாற்ற பட்டு இருக்கான்
ஒரு உயிர் போயிடுச்சு
குடும்பமே அவமான பட்டு நிக்குது
திடமான ஜீவன் மனது .. இந்த சூழ்நிலையை கடக்க உதவி இருக்கு
அவன் மொழியை அவன் கிட்ட கொண்டு வந்து இருக்கு. Nice sis
 
Top