ரொம்ப நல்லா இருக்கு
அவள தேவையான சமயத்தில் யூஸ்
பண்ணிட்டு அடிக்க வேற
போறாளா.
ஜீவன் எப்படி இவள போய்
கல்யாணம் செய்து இருக்கான்
அந்த வெகுளிய படுத்தி எடுத்துட்டா
வர்ஷா கழுதை
வர்சா இவளை நல்லா யூஸ் பண்ணிக்கிறா.அது தெரியாம அவளுக்கு உதவுறாளே. ஜீவனாவது உண்மையான பாசத்தோட பழகுகிறான். விரல் நுனி கூட தொடவிடலையா. ஏதாவது பிரச்சனையா வர்சாவுக்கு. இதன் பிறகும் ஏன் அவளை மணந்தான்.