மிகவும் அருமை சரண் ??
இந்த சகுன வாத்திக்கு என்ன அம்புட்டு தூக்கம் வேண்டி கிடக்கு? சுலோ..... அந்த ஆளை அடிச்சு வெளிய பத்தி விடு மா....
வில்லங்க வர்ஷா அப்படி என்ன பண்ணி இருந்திருப்பா??
பொண்டாட்டிக்கு மந்திரிக்கிறேன்னு வீட்டுல தனியா விட்டுட்டு night shift போயிட்டேயே da ராசா??