Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மீண்டும் நமது நேரம். நமக்கான இடம். சரண் வந்துட்டேன். திரும்ப உங்க எல்லாரையும் சந்திக்க வந்ததில் ரொம்பவே ஹேப்பி :) :)

ஆனா ஒருவாரம் காக்க வச்சுட்டேன்.

தயவுசெய்து பத்திரமா இருங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் அந்த பத்திரங்களை சொல்லுங்க.

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 10 (1)
மந்திர புன்னகையோ – 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

கோழியை வறட்டாம பதமா :p:p:p
நம்ம ஸ்ரீநி MV க்குள்ள மட்டன் கேட்குறான்.........

வர்றவங்களுக்கு வேற வேலை கிடையாது..... அவங்க வீடு கதையை நாம இப்படி கேட்கணும்....... சத்தமில்லாமல் கிளம்பிடுவாங்க...... இல்லையா இப்படித்தான் நூல் நூத்துக்கிட்டு இருப்பாங்க.......

குடும்பத்துக்கு கால் வலி மருந்து......
பொண்டாட்டிக்கு ஸ்பெஸலா தலைவலி மருந்து தேய்ச்சே வழிக்கு கொண்டுவர்றார் டாக்டர்......
ட்ரீட்மெண்ட் :unsure::unsure::unsure: started :p:p:p

 
Last edited:
கிராமமோ நகரமோ புதுப் பெண்ணைப் பார்க்க வந்தால் பொறணி பேசியே ஆகணும் போலவே
ஆனால் அகல்யா நல்லாவே கொடுத்து கட்டுறாள்
ஜீவனுக்கு அக்காவாச்சே
கேட்கணுமா?

யாரு அந்த முக்கியமானவங்க, மிஸ்டர் ஜீவன்?
வர்ஷாவா?
உன்னை வேண்டாம்ன்னு சொல்லி டைவர்ஸ் வாங்கிட்டுப் போன அந்த டாக் இப்போ எதுக்கு இங்கே வரணும்?

ஹா ஹா ஹா
நாலெட்டு வைச்சுன்னா முப்பத்திரண்டு ஸ்டெப்ஸ்தானே தியாகு
 
Last edited:
சூப்பர் ud,
வந்தோமா பொண்ணு மாப்பிளையை பார்த்தோமான்னு இல்லாம தேவையில்லாத பேச்சு பேசுறதே வேலையா வச்சிருக்காக போல இந்த பெண்கள் ????
 
Last edited:
Top