Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 3

Advertisement

பெத்தவங்க அன்பை அள்ளி அள்ளி கொடுத்தும் வீணாப்போன ஆராதனாவும், பெற்றோர் அன்புக்காக ஏக்கம் கொள்ளும் ஸ்ருதியும்.
 
ஆத்தாடி, இப்படியான அம்மா இருந்தா அந்த பொண்ணு தப்பை எப்படி உணருவா ??

அலைக்கற்றையில் நான்கு வார்த்தைகள் -- அவளின் வலியை சொல்ல இதை விட வேற வார்த்தைகள் இல்லை.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ? ? ?


பௌர்ணமி அலைகள் சதிராட – 3 (1)

பௌர்ணமி அலைகள் சதிராட – 3 (2)

?????

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் ?????
Nice
 
இந்தம்மா என்ன இப்படி பேசுறாங்க ......தன் மகள கண்டிக்க முடியல .....இவனிடம் எகிறி என்ன பயன் .....
சூப்பர் ❤️
 
Top