இந்த சிவசங்கரி modern version of சீனியம்மா.... தன் முதுகுல ஆயிரம் அழுக்கை வெச்சுக்கிட்டு, நன்றி கடன் எல்லாம் பேசுது... நன்றிக்காக நாத்து நடலாம்... வாய்க்கால் வெட்டலாம்... வாழ்க்கைய பங்கு போட முடியுமா? சாரங்கபாணி அந்த கால நடிகர் சாரங்கபாணி போல நீதி நேர்மை நாணயம் என இருக்கார்.... That's lovely.... ஸ்ருதி இசையுடன் லயம் ஆவது எப்போVery nice