Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 11

Advertisement

சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்
சங்கீதம்தான் இல்லையென்றால்
வாழ்வு ஒரு வாழ்வல்ல
தண்ணீர் மட்டும் இல்லையென்றால்
ஆறு என்று பேரல்ல
நாதம் ஒன்று இல்லையென்றால்
நான் இங்கு நானல்ல

ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்....
 
Top