அடுத்தவங்களைப் பேசி, அவங்க மனவருத்தத்துல அப்படி என்ன ஒரு குரூர திருப்தியோ? கீர்த்தனன் பதில் குடுத்த விதம், அருமை ? கல்யாண நடக்கப்போதுன்னு சொன்னதுக்கு இசையோட "குட்டு வாங்கணும்ன்ற கவலை", அந்த காரணம் கேட்டு கீர்த்தனன் வியந்தது?? சூப்பர் எபி சரண்...