Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 18

Advertisement

என்ன மாதிரியான பொண்ணு இவ.. பிடிக்குது பிடிக்கல அவன் கேட்கும் போதாவது தெளிவா சொல்லாம உன் தேவைக்கு நீ எடுத்துக்கோங்கற மாதிரி பேசினா அவன் என்ன உடம்புக்கு ன்னு அலையறானா.... அவனுக்கு எப்படி இருக்கும். கோபமோ வெறுப்போ நேரடியாக காட்டாமல்......... இப்படி வாழ்ந்தா........?????
 
:love: :love: :love:
பைரவிக்கு என்ன தான பிரச்சனை. இதற்கு எதற்கு கல்யாணம் செய்து அவங்களை கஷ்டபடுத்தனும். பாவம் கீர்த்தனன்
 
Last edited:
Top