யாரோ செஞ்ச தப்புக்கு கீர்த்திய தப்பா நினைச்சிட்டாங்களே அந்த டாக்டர். இசை மறைச்ச விசயமெல்லாம் இப்போ வெட்ட வெளிச்சம் ஆக போகுது. கீர்த்தி நீ செய்யறது சொல்றது எல்லாமே ராங்காவே மத்தவங்களுக்கு படுதே... ஆனா விசயம் மட்டும் நடக்கல..