எழில்மணியின் திமிருக்கு இப்படி தான் வேணும் என்று நினைக்க முடியல ....ஒரு மனிசன் எத்தனை துன்பத்தை தான் தாங்குவது ......நாலா பக்கத்துல இருந்தும் பிரச்சனை வருதே......அதுவும் இத்தனை வருடம் நம்பின நட்பே இப்படி பண்ணினால் என்ன பண்ண முடியும் ....
இந்த நாராயணன் ஏதாச்சும் தகடுதம் பண்ணியிருப்பாரோ....????
அம்மா ,மகள் இருவரும் நிலைமையை சரியா கையாண்டார்கள்...?
சூப்பர்
இந்த நாராயணன் ஏதாச்சும் தகடுதம் பண்ணியிருப்பாரோ....????
அம்மா ,மகள் இருவரும் நிலைமையை சரியா கையாண்டார்கள்...?
சூப்பர்