Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 31

Advertisement

Super sis வீட்டுக்கு ஓரு பாட்டி காந்திமதி &நாயகி இருந்தா கலகல என இருக்கும் குழந்தைகளுக்கு தனிமையே இருக்காது
 
என்ன அழகு ....
ஒவ்வொரு வரிகளும் அன்பு ....அக்கறை .... பாசம்...கொட்டிக்காட்டும் அழகு ....
Excellent சரண்....
மருதுவை அழைத்து வந்து காட்டும் நேசம்....
கதை சொல்லும் அழகு சொக்க வைக்கிறது...வழக்கம்போல்....
அந்த பாட்டிகளின் பாசம் கண்முன்னே நிற்கிறது....
டாக்டரிடம் " மீனாட்சி தெய்வமாக நீங்க". என கூறும் பேச்சு....
அந்த தண்டட்டி யாருக்கு போக இருக்கோ?...
Super Saran ...
Thanks dear ....
வாழ்கவளமுடன்
 
Last edited:
Top