என்ன அழகு ....
ஒவ்வொரு வரிகளும் அன்பு ....அக்கறை .... பாசம்...கொட்டிக்காட்டும் அழகு ....
Excellent சரண்....
மருதுவை அழைத்து வந்து காட்டும் நேசம்....
கதை சொல்லும் அழகு சொக்க வைக்கிறது...வழக்கம்போல்....
அந்த பாட்டிகளின் பாசம் கண்முன்னே நிற்கிறது....
டாக்டரிடம் " மீனாட்சி தெய்வமாக நீங்க". என கூறும் பேச்சு....
அந்த தண்டட்டி யாருக்கு போக இருக்கோ?...
Super Saran ...
Thanks dear ....
வாழ்கவளமுடன்