அருமை சரண்.
இன்னிக்கு epi ல மருது மாஸ் காட்டிட்டாப்புல.......
எலி பாவம். மிரண்டு போயி மெர்சல் ஆகிடுச்சு ??
சகா உமக்கு வாழ்வு தான் யா.....
இந்த வைதேகியை பத்தி பாட்டி கிட்ட application போட்டு வைங்க பா......
Future ல use ஆகும். அடுத்த கதை சகாவை வச்சு சரண் கதை எழுதுவாப்புல ??