முகில் கேட்டது தப்பு இல்லை இப்படி கண்கணிச்சுட்டே இருந்தா இயல்பா இருக்க முடியுமா அனலு கல்யாணம் நடந்தா இவன சுயமா மூச்சு கூட விட சம்மதிக்க மாட்டார் போல