ஓவியா அப்பாவை எதிர்த்து பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நூறு சதவீதம் உண்மை. குடும்பம் என்பது வெறும் பணத்தால் வருவதா? அனலரசு மிகப்பெரிய பாடத்தை தன் மகன் மூலம் வலிக்க வலிக்க தெரிந்து கொள்ள போகிறார். ஓவியா ஸ்ரேயா என்ற பெயரைக் கேட்டு ஏன் திகைத்து நிற்கிறாள்? சஞ்சய்க்கும் ஒரு பெரியஅதிர்ச்சி காத்திருக்குது போல...வேணும் அவனுக்கு .. என்ன பேச்சு பேசுகிறான் முகிலனை பார்த்து.. அருமையான பதிவு சரண்யா.