Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 12

Advertisement

அப்பா அப்படி இருந்தா வாய்க்கிறது எப்படி இருக்கும்....
 
குண்டு...... தான்....
சாதா குண்டு இல்ல......பெரிய அணுகுண்டு தான்.....
 
சஞ்சய் போராடாமலே இப்படி இருக்கானே. இந்த விசயம் தெரியும் போது அனலின் ரியாக்சனை காண ஆவலாக இருக்கு ? ? ?
அவன்தான் பெற்றோரிடம் ஒண்ணும் சொல்லாமல் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணப் போறானே
போறாக்குறைக்கு எதுக்கு சொல்லணும்?
எல்லோரும் சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்யுறாங்களான்னு வியக்கியானம் வேற பேசுறானே
அப்புறம் எதுக்கு சஞ்சய் போராடணும்?
அதெல்லாம் நேர்மையானவன் செய்யும் போக்கத்த வேலை
 
Top