Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 12

Advertisement

அப்பா அப்படி இருந்தா வாய்க்கிறது எப்படி இருக்கும்....
 
குண்டு...... தான்....
சாதா குண்டு இல்ல......பெரிய அணுகுண்டு தான்.....
 
சஞ்சய் போராடாமலே இப்படி இருக்கானே. இந்த விசயம் தெரியும் போது அனலின் ரியாக்சனை காண ஆவலாக இருக்கு ? ? ?
அவன்தான் பெற்றோரிடம் ஒண்ணும் சொல்லாமல் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணப் போறானே
போறாக்குறைக்கு எதுக்கு சொல்லணும்?
எல்லோரும் சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்யுறாங்களான்னு வியக்கியானம் வேற பேசுறானே
அப்புறம் எதுக்கு சஞ்சய் போராடணும்?
அதெல்லாம் நேர்மையானவன் செய்யும் போக்கத்த வேலை
 

Advertisement

Latest Posts

Top