வாசமல்லி... கதை முழுவதும் வாசம் பரப்ப தவறவில்லை.
ஷ்ரவன்... முதல் எப்பில தாலிகட்டும் போது அழுத பிள்ளையா இவன்?
சங்கர்... பேச வேண்டிய இடத்தில் பேசவில்லை என்றால் நம்மோட வாழ்க்கையே கேள்வி குறியா போய்விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு
அபி... தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட முட்டாள்
தேவகி... சரவெடி...
ஜாலியா ஒரு கதைன்னு தொடங்கி கொஞ்சம் சீரியசா கொண்டு போய் ஜாலியாவே முடிச்சிட்டீங்க.
வாழ்த்துகள் சரண்.
ஷ்ரவன்... முதல் எப்பில தாலிகட்டும் போது அழுத பிள்ளையா இவன்?
சங்கர்... பேச வேண்டிய இடத்தில் பேசவில்லை என்றால் நம்மோட வாழ்க்கையே கேள்வி குறியா போய்விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு
அபி... தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட முட்டாள்
தேவகி... சரவெடி...
ஜாலியா ஒரு கதைன்னு தொடங்கி கொஞ்சம் சீரியசா கொண்டு போய் ஜாலியாவே முடிச்சிட்டீங்க.
வாழ்த்துகள் சரண்.