மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
அடச்சீ
இந்த அனுசுயாவெல்லாம் ஒரு பொம்பளைதானா?
எவ்வளவு வஞ்சகம்?
எவ்வளவு கெட்ட எண்ணம்?
ஊரிலே நாட்டிலே எவளுமே புருஷன் இல்லாட்டி பிள்ளைகளை நல்லா வளர்க்கிறதில்லையா?
புருஷன் செத்துப் போய் பணம் காசுக்கு நாயா பேயா அலைஞ்சு பொண்ணை நல்லபடியா வளர்க்கிறவளும் இருக்கிறாள்
இங்கே என்னடான்னா ஆத்தாளுக்கே மண்டைக்கனமும் திமிரும் எல்லாத்தையும் விட கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு
அப்புறம் இவ பெத்த பொண்ணு எப்படி இருப்பாள்?
அபிக்கு அவ்வளவு சுயநலமான்னு கேட்ட ஷ்ரவன் அவளை விட அபியின் அம்மா அனுசுயாதான் சுயநலத்தின் மொத்த உருவம்ங்கிறதை மறந்துட்டானே
எவ்வளவு திமிரு இருந்தால் பொண்ணுக்கு பைத்தியம்ங்கிறதை மறைச்சு கல்யாணம் பண்ணுவாள்?
அதுவும் ஒரு போலீஸ் அதிகாரிக்கே?
எல்லோரையும் விட சங்கரும் அந்த குழந்தை ஆதவ்வும்தான் ரொம்ப பாவம்
அபி பைத்தியம்ன்னு சங்கருக்கு தெரியாமலா இருக்கும்?
எதுவும் வெளியே சொல்லாமல் எப்படி அவளை சகித்தான்?
தன் பொண்ணு பாவம்ன்னு அனுசுயா சொல்லுறாளே
மற்றவர்கள் மனதுடன் விளையாடி காயப்படுத்தி அவங்களை அபி உயிருடன் கொல்லுறாளே அவங்கெல்லாம் பாவமில்லையா, அனுசுயா?
எல்லாவற்றிற்கும் மேல் பெற்ற பிள்ளையை எப்போப் பாரு அடிக்கிறாளே அது உனக்கு சரியா, அனுசுயா?
ஒருவேளை ஆதவ் அபியின் மகனில்லையோ?