அருமையான பதிவு சரண்யா???.ஷ்ரவன் என் வாழ்க்கையிலே தலையிடாதேன்னு எச்சரிக்கை
செஞ்சும் அபி மறுபடியும் வாசுவுக்கு போன் பண்றா????.
வாசு,அபியின் சுயரூபம் தெரிஞ்சதால அவ வழிக்கே போய் அவள பேசவிடாம கேள்வியா கேட்டு, போலிஸ்காரங்க வேல இப்படித்தான்னு தெரியாதா,அண்ணன் காலையிலே போயிட்டு சாயங்காலம்
வீட்டுக்கு வர்றாங்களான்னு கேட்டு கலக்கிட்டா?????.
ஷ்ரவன் கோபமா இருந்தா,அமைதியா இருக்கனும்னு இல்லை,அடங்கி போக வேணாம்,அவன் பேசுனா நீயும் பேசுன்னு சொல்லி தர்றா??.நல்லவேளை வாசுக்கு,அபிய பத்தி தெரிஞ்சது, இல்லைனா முட்டாளா இருந்திருப்பா???.
உங்க தங்கச்சி ரகசியமா பேசனுமான்னு சொல்லிட்டு என்ன பேசறாங்கன்னு கேட்க அங்கேயே உட்கார்ந்திருக்காளே???.தேவகி பேர் கேட்டதும் சங்கர் தவிக்கறது கலங்க வைக்குது???.
உன்னால் என் நிம்மதியை பறிக்க முடியாது,அது மனசு சம்பந்தப்பட்டது என சங்கர் கூறியது அருமை???.போகனும்னா எப்போவோ போயிருப்பேன்னு சொன்னவன் ஏன் அபியை விட்டு போகவில்லை,ஆதவ்காக வா???.வாசுவை மறந்து தேவகிய நெனச்சுட்டு இருக்கா,அவள என்ன பாடுபடுத்த போறாளோ????.
இவளை பிடிக்கலை கல்யாணம் செய்ய மாட்டேன்னு ஒப்பாரி வச்சு அழுதவன்???.அய்யனார்
சத்தியமா இந்த ஊர்நாட்டானை தான் பிடிச்சிருக்குன்னு சத்தியம் பண்ணிட்டான்????.
விருப்பமின்றி நடந்த திருமணமாக இருந்தாலும்,இன்று வாசமல்லியின் மேல் கொண்ட பிடித்தம் சேர வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டனர்?????.