Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 8 (1)
கொள்ளை நிலா - 8 (2)
கொள்ளை நிலா - 8 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இந்த சொந்தங்களும் பந்தங்களும் வர்றதே என்ன நடக்குதுன்னு பார்க்கவும் குத்தம் குறை சொல்லவும் தான்.......
வீட்டுக்காரங்களே புடிச்சி புள்ளைகளுக்கு பண்ணிவச்சிருக்காங்க.......
அப்புறம் இவங்க என்ன வந்து நோண்டி நோண்டி பார்க்கிறது.......
பத்திரிகைகள் அதுக்கும் மேல...... ஏன் ஒருத்தி ஓடிப்போனாளே...... அவளை யாராச்சும் கேட்குறாங்களா???
மாப்பிள்ளை பாலாவை பயமுறுத்தினால் இப்போ பத்திரிகை எல்லாம் சேர்ந்து இப்போ பாலா வீட்டையே பயமுறுத்தியாச்சு.........

3 பேரில் ஒருத்தரை உயர்த்தி பேசவும் அவர்களுக்குள்ளேயே உரசல்....... இதான் சொந்தங்கள்.......

கோபாலு ஜோசியர் மட்டுமில்லை வில்லனும் போல........
ஆனால் இந்த பிரஸ் & மீடியாக்கு இவங்க மாதிரி ஆட்கள் தான் சரி.......
நாட்டுல நடக்குறதைக் கேள்வி கேட்க துப்பில்லை........ வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு ஓடி வந்து கேட்பானுங்க......
SPB சார் விஷயத்தில் மீடியா பார்த்து ரொம்ப கடுப்பாச்சு......
Hathras ல காணவே இல்லை அவனுங்களை.......

அச்சோ இப்போவே அனுப்பிடுறாரே.......
அஸ்வினிக்கு என்னவாம்??? டிசைனர் பாலாவை அண்ணியா ஏத்துக்கமுடியலை???

ஓகே ஓகே தாலி ஏறினதும் சூர்யா நல்லவராகிட்டார் :p:p:p உனக்கு பிடிச்சா சரிதான்......
இந்த கோபாலு ரொம்ப பண்ணுறாரே :mad::mad::mad:
போக போக சரியாகிடும்னு இவர் பண்ணுறது ரொம்ப ஓவர்.......

பையனின் கத்தல் எல்லாம் அவள் தானே கேட்கணும்........
oh பூவும் புடவையும் கேட்குதா மாப்பிள்ளைக்கு........ இப்போதானே இவன் தட்டிவிட்டு பூவை கிளீன் பண்ணுனு சொன்னார் கோபாலு.......
சார் நீங்க போட்டிருக்கது காலையில் 5 மணிக்கு கட்டின பட்டு வேட்டி...... என்னமோ புது மாப்பிள்ளை காத்திருக்க மாதிரி பேச்சு மட்டும்.....

தீண்டிய தீயில் அவனே விழுந்துட்டான்......
பாலா சுதாகரித்துவிட்டாள்.......
சேதாரம் சூர்யாக்கு தான் இனி.....

நீயும் நானுமா சூர்யா நீயும் நானுமா :p:p:p
Mech கௌரவம் டிரமுக்குள்ளே.......
 
Last edited:
Nice update

இந்த கோவாலு ஜோசியரா??? இல்லை don ஆ??? ?? இவர் கண் அசைச்சவுடன் எல்லாம் டீட்டைல்ஸூம் எடுக்கணுமாக்கும். ?? அவ்வளவு பெரிய ஆளா?? ??

டேய் சூர்யா, ஸ்டார்டிங் எல்லாம் ஓகே தான்... ஆனா எண்டிங் தான் புட்டுக்குச்சு...???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஒரு பிரபலமான ஜோசியர் செலிபிரிட்டியின் வீட்டுக் கல்யாணத்தில் மணப்பெண் மாறி குழப்பம்ன்னா எல்லோரும் கேட்கத்தான் செய்வாங்க
அதுவும் பிரஸ்காரனை கேட்கணுமா?
வளைச்சு வளைச்சு கேள்வி கேட்பான்
ஹா ஹா ஹா
பர்ஸ்ட் நைட் ல மெக்கு கெத்தா இருக்காமல் டிரம்முக்கு இப்படி பயந்துக்குதே
 
Last edited:
சூப்பர் ??
இந்த பத்திரிகைகாரங்க கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம அடுத்தவங்க வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறது இல்லாம தேவையில்லாத கேள்விகள் கேட்டு இப்படி சங்கடப்படுத்துறாங்களே..... ?
என்ன மெக்கு உன் கோபத்தை இப்படி காண்பிச்சுட்ட???
 
Last edited:
ஜோசிய உலகத்தின் மன்னரா இருப்பவர் வீட்டு கல்யாணத்துலே பொண்ணு மாறியதை வச்சு,பத்திரிகைகார்கள் பேசும் பேச்சு வரம்பு மீறியதா இருக்கு????.

காணாமப் போன கல்யாண பொண்ணை பத்தி கேட்காம,சூர்யாவுக்கும்,பாலாவுக்கும் பழக்கமான்னு கேட்கறது சரியில்லை???.மீடியா,கேமரான்னு ஆர்பாட்டத்தை இதுவரை பார்க்காத பாலாவின்
பெற்றோர்கள்,அவர்கள் கேள்வியால் அதிர்ந்து போய் விட்டனர்????.

உமாவை போலவே அஸ்வினியும் ஏன் மூஞ்சிய தூக்கி வச்சுட்டு சுத்துது???.பாலா அண்ணியா வந்தது அவளுக்கு பிடிக்கலையா???.இவ்வளவு நேரமா கோபமா முறைச்சுட்டு நின்ன கமலா,அர்ச்சு அவங்க கிட்ட பொறுப்பை ஒப்படைச்சதும் அப்படியே மாத்தி பேசுது????.

சூர்யா கோபப்படறான்னு இப்படியே விட முடியாது,தள்ளியே வச்சிருந்தா கோபம் குறையாதுன்னு சொல்லுறது சரி தான் கோபால்,அதுக்காக பாலா சீவி,சிங்காரிச்சு,புடவை கட்டி,பூவைக்காம போறதை பார்வையிலேயே கேட்டு அர்ச்சுவ பொசுக்கறதும்,சூர்யா அதையே கேட்கறதும் சரியில்லை???

இந்த கல்யாணம் நடந்த விதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது அர்ச்சனா தான்.கணவன்,மகன் என இருவருக்கும் இடையே போராடுவது,அண்ணனின் திருமணத்துக்கும் இல்லாமல் ஹரிணி அவள் திருமணம் முடிந்ததும் கண்ணீருடன் சென்றது,ஹரிணியுடன் பேச முடியாத நிலை????.

பெண் மாறியதை வைத்து சொந்தங்களின் பேச்சுக்கு பதில் சொல்லி அவர்களை அனுப்புவது,பாலா குடும்பத்தை பேசி சமாதானம் செய்வது என அர்ச்சனா தான் பாவம்???.அருமை சரண்யா??.
 
Last edited:
Top