அருமையான பதிவு சரண்யா????.அவ சமாளிப்பா ஆயிரம் பேரை???, வந்துட்டான் பச்சைப்புள்ளைக்கு பாலாத்தி கொடுக்க சொல்ற மாதிரி????.இன்னுமா உங்க பஞ்சாயத்து முடியலை???.
சட்டையும்,பாவடையும் தைக்கிறதுக்கு ஒரு படிப்பா????.அடப்பாவி, திவ்யா,தங்கச்சிங்க ரெண்டு பேரும் இவன் சொன்னது படிச்சாங்க,பாலா இவன் சொன்னது படிக்கலைன்னு இப்படி சொல்றானே???.
சூர்யா,வெற்றி சேர்ந்து தொழில் செய்யறதை பற்றி சூர்யா வீட்டிலேயே ஒன்னும் சொல்லலை.நமக்கு சமதையா இல்லாதவனை,ஒண்ணுக்குமத்தவனை நாமளே தூக்கி உட்கார வைக்கலாமான்னு உமா சொல்லுதே???.
மருமகனுக்கு வர்ற லாபத்துலே பங்கு கொடுக்கனும்னு உமா நெனைக்குதா????.திவ்யா ஒண்ணுமில்லாதவனை கூட்டிட்டு வந்து இவனை தான் கட்டுவேன் சொன்னா உமா என்ன செய்யும்.
மெக்கோட கெத்து எப்போ குறையறது,பாலாவும் சூர்யாவும் எப்போ சமாதானம் ஆகறது???.
சட்டையும்,பாவடையும் தைக்கிறதுக்கு ஒரு படிப்பா????.அடப்பாவி, திவ்யா,தங்கச்சிங்க ரெண்டு பேரும் இவன் சொன்னது படிச்சாங்க,பாலா இவன் சொன்னது படிக்கலைன்னு இப்படி சொல்றானே???.
சூர்யா,வெற்றி சேர்ந்து தொழில் செய்யறதை பற்றி சூர்யா வீட்டிலேயே ஒன்னும் சொல்லலை.நமக்கு சமதையா இல்லாதவனை,ஒண்ணுக்குமத்தவனை நாமளே தூக்கி உட்கார வைக்கலாமான்னு உமா சொல்லுதே???.
மருமகனுக்கு வர்ற லாபத்துலே பங்கு கொடுக்கனும்னு உமா நெனைக்குதா????.திவ்யா ஒண்ணுமில்லாதவனை கூட்டிட்டு வந்து இவனை தான் கட்டுவேன் சொன்னா உமா என்ன செய்யும்.
மெக்கோட கெத்து எப்போ குறையறது,பாலாவும் சூர்யாவும் எப்போ சமாதானம் ஆகறது???.
Last edited: