Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 15

Advertisement

ரொம்ப அருமையான பதிவு
இந்த அஸ்வினி ரொம்ப பண்றாளே
திவ்யா அண்ணி நல்லா
பழகிட்டு தண்ணி காட்டிட்டாளே
அது தெரியல
பாலா என்னவோ
இவங்க வீட்டுல மருமகளா
வர ஆசை பட்ட மாதிரி
சூர்யா காதல் மன்னனா மாறிட்டானா
 
ஏம்மா அஸ்வி உங்க திவ்யாண்ணி உங்கூட மட்டும் க்ளோசா இருந்தா போதுமா உங்கண்ணனுக்கும் அவளுக்கும் செட்டாகுமானு யோசிச்சு பாத்தியா :mad: :mad: :mad:

மெக் கெத்து கெத்துனு எத்தன பேர் லவ்ல கும்மியடிச்சிருப்ப இப்போ ரெண்டே நாள்ல இப்புடி சொத்துனு விழுந்துட்டியே ராஜா ???
 
ஹாய் அன்பூக்களே,

எழுத்துப்பிழைகள் இருக்கும். அட்ஜஸ்ட் கரோ. அப்பறமா எடிட் பண்ணி கரெக்ட் பண்ணிடறேன் :)

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள் :)

நாளை சண்டே. எனக்கு லீவ் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 15 (1)
கொள்ளை நிலா - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர்
 
Top