ராகாக்கு கார்டியன் ஸ்ரீநி
ஏண்டா ஏன்.......
ராகா ??????????
தெளிவான தீர்க்கமான பேச்சு ராகா.......
பையன் அப்பாவை ஏத்துக்கிட்டான்.......
பையனுக்காக மற்றவர்களும் ஏத்துக்கிட்டாங்க.......
நரகம் அனுபவித்த ராகா
மனைவி துணிந்து நின்றால் இது தான் கணவன் கெதி....... பார்த்தாலும் கேட்டாலும் தெரிந்தாலும் என்ன தான் பண்ணிடுவா னு தில்லா நிற்பது தான் பல ஆண்களின் வாடிக்கை........
அக்னி முரட்டு பீசு ஸ்ரீநியை மனுசனா பார்க்கிறான் போல.......
எம்மா நீங்க ரெண்டு பேரும் பிள்ளைங்களை மாமியார் கிட்ட விட்டுட்டு பூவை கோர்க்க வரவேண்டியது தானே........
சோப்பு சும்மா தானே இருப்பாங்க...... மாலதி னு கூப்பிட்டு சொல்ற வேலையை நட்சத்ரா கிட்ட சொன்னால் கூட மாலதி கிட்ட அழகா சொல்லுவா........ அவளுக்கும் ட்ரைனிங் கிடைக்கும்......
அதை விட்டுட்டு அந்த பிள்ளையை கூட வச்சுக்கிட்டு ப்ரோப்ளேம் பிரச்சனை னு சொன்னால் நாளைக்கு கூட்டத்தில் சொல்லப்போறா..... சாதனா முன்னாடி மானம் போக போகுது.....
உங்களை பார்த்து சுரேன் கூட கத்துக்கிட்டான் பாரு.......
கடைசிவரை அந்த ராகா-சாதனா-அடைக்கலம் விஷயம் சொல்லலைனு நினைக்கிறேன்...... அக்னி கல்யாணத்துக்கு என்ன பண்ணுங்க இவங்க???
ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் மாதிரி அக்னி மாதிரி ஒரு மருமகன் கெரகம் ஸ்ரீநியும் ஒரு மருமகன் இவங்களுக்கு.......
பொண்ணு எழுந்ததும் மனசுக்கே சந்தோசம் தான்......
ஆனாலும் சேர்ந்துட மாட்டங்களானு ஒரு தவிப்பு எப்போவும் இருக்கும்......
ராகா பட்ட ரணம் என்றைக்கும் போகாதே அவளுக்கு.......
The mental torture kills you from the inside னு சொல்வாங்க......
அதான் அவள் வாய் வார்த்தைகள்.......
கதை நல்லா இருந்து சரண்
........
எனக்கு அக்னிசெல்வனும் கடைசி எபிஸ் ல வந்த ராகவும் தான் ரொம்ப ரொம்ப புடிச்சுது......
இந்த சந்திரிகா மாமியார் கொஞ்சமும் பிடிக்கலை.......