Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 26

Advertisement

??ragaa???
இந்த ஜண்டாமாத்ரிக்கு இன்னொரு குடு குடுக்காம போனியே, அப்படியே இந்த ஸ்ரீக்கும் சப்புன்னு பேச்சு வாக்குல ஒன்னு குடுக்காம போயிட்டியே,
சாரதா பிசாசே நீ உன் புள்ளைக்கு இன்னோரு கல்யாணம் பண்ண போறியா, பண்ணு பண்ணி பாரு,...... பார்ப்போம்....
 
Last edited:
Very nice update Hema. Raaga has made the correct decision and her father's support is what she needs to live her life and I am sure Agni will help her also. Raaga's mother should support her in her decision. What is the use of living with such a blood sucker?
 
Last edited:
Raga rocks..இன்னமும் இந்த கனகாக்கு புரியலையா...பொண்ணு புருஷனோட இருந்தா மட்டும் தான் சந்தோஷமா வாழ்வான்னு ரொம்ப நம்பிக்கை போல அவங்களுக்கு....சாரதா கேட்ட கேள்வி ரிவர்ஸ்ல அவங்களுக்கே பொருந்துதே...பெண் ணா கூனிக் குறுகி போயிடணுமாம்..ஆனா இந்தம்மா அப்படி இருக்க மாதிரி தெரியலையே....
 
Top