Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 15

Advertisement

அக்னி-கீர்த்தி. lovely conversation....
So cute...

இரண்டு அக்காக்களை இவன் முன்னாடி சமாளிக்க கீர்த்தி தனியா கற்றுக் கொள்ளணும்....ராகா கிட்ட phone ல் ...சாதனா கிட்ட நேர்ல ....

என்ன தான் ஆனாலும் சகலை ஆகிவிட்டான்....நல்லது சொல்லி திருத்த வேண்டியதுதான்....

Thanks dear Saranya....
வாழ்க வளமுடன்
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

பதிவு சிறியது தான். இந்த கதையை விரைவில் முடிக்கலாம்னு இருக்கேன். அடுத்த கதை எழுதுவதை பத்தி இப்ப யோசிக்கிறதா இல்லை. பார்க்கலாம்.

இதுவரை எழுதின கதை எல்லாத்துக்கும் நிறையவே சப்போர்ட் செய்திருக்கீங்க. எதையுமே நான் மறக்கமாட்டேன். எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் :)


இந்த கதையை சீக்கிரம் முடிக்கனுன்றதால சனி, ஞாயிறும் பதிவு வரும் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
இனிதான் நிஜமாகவே ஸ்ரீநி சாணியாகபோறான் ஹ ஹா
 
Top