Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 12

Advertisement

கஞ்சி குடிப்பது நல்லது தானே
பிடிக்காட்டி வேண்டாம்னு
சொல்லிட்டு போவானா
ரொம்ப தான்
 
அருமையான எபி சரண் டியர்.
உங்க கையில மஞ்சள் சார்.....
ஹ்ம்ம்..... அம்மனுக்கு வேண்டுதல் ??
கையில கஞ்சியை ஊத்தி விட்டானா?? ??
இந்த விஷயம் அக்னிக்கு தெரியுமோ?? அது தான் ஸ்ரீனிக்கும் வாங்கி ஊத்தி கொடுத்தானா?? அப்படியே ஸ்ரீனி மூஞ்சில ஊத்தி இருந்தால் எங்கள் எல்லோருக்கும் திருப்தியா இருந்துருக்கும்......
ஷார்ட் ஹனிமூனா?? ??
ஸ்ரீனி one day நைட் தான் நிம்மதியா தூங்குவான் போல?? ??
 
Top