அழகான பதிவு சரண்யா???.தூளிலே போட்டு ஆட்டிற மாட்டேன்???.அடைக்கலம் ஏற்கனவே நீங்க ஆட்டுன ஆட்டத்திலே தான் தலைதெறிக்க ஓடிட்டான் ஶ்ரீநி????.
அக்னி வெளியே தான் புலின்னு சாதனா சொன்னா, நீங்க வீட்டுக்குள்ளே தான் ஶ்ரீநி யை பார்த்து சொல்லிட்டீயே ராகா????.
மதிக்காம ஆடுனதாலே கீர்த்தனாவுக்கு இப்படி ஆயிடுச்சா??,நீயும்,உன் குடும்பமும் ஆடுற ஆட்டத்துக்கு என்ன ஆகுமோ ஶ்ரீநி???.
வீட்டுலே புலியா இருக்குற ஶ்ரீநியை,மறுவீட்டு விருந்துக்கு வரும் அக்னி எலியா மாத்துவானா??